

யாழ். கரம்பன் கிழக்கு காளிகோயிலடி சாந்தையம்பதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சிவகங்கை மாவட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் கந்தசாமி அவர்கள் 25-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் கந்தசாமி அழகம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனும், திரு. திருமதி ஜெகநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாவித்திரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி, சாந்தினி, காலஞ்சென்ற ராதிகா மற்றும் காண்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. விஜயகுமார்(அவுஸ்திரேலியா), Dr. சாந்தகுமார்(லண்டன்), ரவீந்திரகுமார்(இலங்கை), மோகனதாஸ்(கனடா), இராஜகுமார்(பிரான்ஸ்), கார்த்தியாயினி(லண்டன்), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரன், உதயன், கலையரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜிதா, காயத்ரி, மதுமிதா, சாய்சந்தோஷ், ஸ்ரீநிசா, கபில்ராஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2019 திங்கட்கிழமை அன்று இந்தியா சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
your vision of life was truly remarkable. you are truly indeed an inspiration to us all. Great loss to all the people who know you. May your soul rest in peace.