

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட நமசிவாயம் வல்லிபுரநாதன் அவர்கள் 07-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களா குமாரையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தி(கனடா), வசந்தரூபன்(லண்டன்), செல்வந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம்(கனடா), குகமதி(லண்டன்), சோதிலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராணி, காலஞ்சென்ற அன்னலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகராசா(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்), தவமணி, வேல்முருகு மற்றும் செல்வநாயகம்(சுவிஸ்), ராசபூபதி(இத்தாலி), சிவானந்தராஜா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தயாபரி(இத்தாலி)கலாபரி(பிரான்ஸ்) மகாபரன் (பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தாய் மாமாவும்,
சேருஜன்(கனடா), ஜதுசன்(கனடா), சகிலன், மதுமிலன், நிவேதிகா, அபிசன்(லண்டன்), அன்சிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2020 வியாழக்கிழமை அன்று தனங்கிளப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தனிப்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.