யாழ். அல்வாய் மாறாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா colchester ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் மயூரன் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நமசிவாயம் சிவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகேஸ்வரி(அபிவிருத்தி உத்தியோகத்தர், அரச கால்நடை வைத்திய அலுவலகம், கரவெட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆருஷி, ஷாருசி(யா/ப/ மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை), சஞ்ஜித்(யா/நெ/ மெ.மி.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தபோஜினி(முன்னாள் போதனாசிரியர், முறைசாரா கல்விப்பிரிவு), நிஜாந்தினி(ஆசிரியை, தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி), அகிலன்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), சுகந்தி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவீந்திரன்(தொழில் திணைக்களம், திருகோணமலை), கதிரேஸ்வரன்(லண்டன்), ரதிப்பிரியா(லண்டன்), ஆதிலஷ்மி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 07 Jun 2026 2:00 PM - 4:00 PM
- Sunday, 07 Jun 2026 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94772335916
- Mobile : +94773727796
- Mobile : +94774666290
- Mobile : +447557649225
- Mobile : +447932339445
- Mobile : +447949235682