Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1951
இறப்பு 17 OCT 2024
திரு நல்லையா பத்மநாதன்
ஓய்வுபெற்ற பொறியியலாளார், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தர்மகத்தாக்களில் ஒருவர்/ நுணாவில் மேற்கு மணங்குணாய் வீரகத்தி விநாயகர் ஆலயம்
வயது 73
திரு நல்லையா பத்மநாதன் 1951 - 2024 சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நுணாவில், புத்தளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பத்மநாதன் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கலைவாணி, விசாலினி, சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமகாந்தன்(கணக்காளர், பிரித்தானியா), Dr மயூரன்(சிரேஷ்ட விரிவுரையாளர், பொறியியல் பீடம், யாழ் பல்கலைக்கழகம்), கிந்துஜன்(சிரேஷ்ட குடிசார் பொறியியலாளர், Mildura City Urban Council, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தருண், மவிரா, கிறிசி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற கைலைநாதன், சற்குணநாதன், ஆனந்தேஸ்வரி, அற்புதநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

புஸ்பராணி, ஞானறஞ்சி, நவீந்திரன், சிவசோதி, சுதாதரணி, துளசி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பாஸ்கரமூர்த்தி, யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr.நிமலன், Dr.கஜந்தன், கஜிதா, சபேசன், சதீசன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அசோக், கோபியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரதன், லக்‌ஷமன், அஜானி, விசாகன், கல்யாணி, துயோசரணி, கவிஷன், பவதி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-10-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நுணாவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்