
கிளிநொச்சி பூநகரி நேரடம்பன் நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பத்மநாதன் அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவசொரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷன், டிலக்ஷனா, லக்ஷிகன்(வினோ- பிரான்ஸ்), டிலானி, சோபாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோகரன், நடராசா, மோகனதாஸ், ஜெகதாஸ்(குட்டி- பிரான்ஸ்), தயாபரன், திருச்செல்வம்(பிரான்ஸ்), மாலினி(லண்டன்), சுதர்ஷன், சுரேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜயசொரூபன், காலஞ்சென்ற உதயசொரூபன், தயாசொரூபி, சாந்தசொரூபி(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-08-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நல்லூர் ஐந்தடிவான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.