யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட S.K நல்லதம்பி தர்மராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 31-01-2026 சனிக்கிழமை அன்று புங்குடுதீவு 10ம் வட்டாரம் நாகேஸ்வரி சமேத நாகேஸ்வரர் ( நாயன்மார் கோவில்) ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் காலை 7:00 மணிக்கு நடைபெற்று, அன்னதானம் கோவில் அன்னதான மடத்தில் காலை 10:00 மணிக்கு நடைபெறும்.
அதனைத்தொடர்ந்து 02-02-2026 அன்று வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் பகல் 12:00 மணிக்கு , கொழும்பு 6 ல் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற இருப்பதால்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதுடன் அதனைதொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்தில் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
அன்னாரது மறைவுச்செய்தி கேட்டு நேரில் வந்து ஆறுதல் பகிர்ந்தோருக்கும், மலர்மாலைகள் சாத்தியோருக்கும் , தொலைபேசி , வலைத்தளங்களில் ஆறுதல் சொன்னோருக்கும், புத்தகம் வெளியிட்ட சண் Printers கொழும்பு குடும்பத்தினருக்கும். மற்றும் சகல உதவிகளை புரிந்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.