யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சுப்பிரமணியம் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லதம்பி(நல்லராசா மாஸ்டர்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ரதி(டீச்சர்), காலஞ்சென்ற மதிவதனி, தேவி, ராஜதிலகம், சந்திரமதி, சிவபதி(சுசி டீச்சர்- கனடா), கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆறுமுகம்(T.A), நடராசா(I.S.A), நல்லையா(T.A), Dr. ஜெயராசா(அம்பிகை வைத்திய நிலையம்- வட்டக்கச்சி), இராஜேஸ்வரன்(கனடா), தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளினி, சரவணபவன், நிஷாந்தினி, மதி, காந்தரூபன், காந்தகுமார், தமயந்தி, ஜெகமதி, சுஜந்தினி, அகிலன், Dr.துஷியத்தி, ஜெயமதி, ஜெயமாருதி, மோனிசா, கோபிசா, தேனுகா, கஜாலினி, காயத்திரி, காலஞ்சென்றவர்களான Dr. நாகரூபன், நளினி, சுகந்தன், கெளரி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கிருஷ்ணா, மதுரிகா, மயூரா, கோபி, சர்மதா, காந்தநிகேதன், பிரேமிகா, ஆரியா, கிரிஷிகன், பிரதுவி, சனகன், ஆயூசன், கமலவன், அக்சவி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It was truly a pleasure working with your father for () years. He will be deeply missed.”