

"என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் இயேசு"
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சின்னையா அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரராஜன், ரதிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற அனுசியா, Pastor. போல்அம்பி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தமோதிரம்பிள்ளை, சீனித்தம்பி, முத்தையா, தங்கம்மா, நாகம்மா, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகரன், லலிதா, மிதுன், கிரன், டினேஷ், துஷாரா, மிதுஷன், டினோஷா, லிடியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெனிஷன், ஜெனோஷன், ஜெய்டன், லிவாய் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
தெஹிவளை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
Request Contact ( )

Our Dearest Sister Radivadani, Prof. Dr. Paul Ambi and family, In this sorrowful time, we would like to extend to you our heartfelt condolences. May our Lord Jesus Christ comfort you and your loved...