
-
24 MAR 1934 - 07 MAY 2024 (90 வயது)
-
பிறந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கரவெட்டி, Sri Lanka
யாழ். கரவெட்டி கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி முருகேசு அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பத்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வேலுப்பிள்ளை, கண்ணகை, கனகசபை, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
இரத்தினகுமாரி(வசந்தி-கனடா), இலக்குமிகாந்தன்(கீத்தன்-பிரான்ஸ்), உதயகுமாரி(கிளி-கனடா), அமிர்தகுமாரி(பிரதேச செயலகம், கரவெட்டி), சுதாகரன்(தீபன்-லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராசா(கனடா), ஞானேஸ்வரி(பிரான்ஸ்), புவனேந்திரன்(கனடா), கிரிதரன்(கொலன்ட்), அனித்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதன், நிலானி, அபிஷன், சோபிகா(கனடா), லக்ஷாயினி, ராகுல், ஜனனி(பிரான்ஸ்), சஸ்மிரா, சஞ்சனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேதக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
கரவெட்டி, Sri Lanka பிறந்த இடம்
-
கரவெட்டி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

We are sorry for your loss Rathinam annai