
முல்லைத்தீவு குமுழமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், திருகோணமலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி அருணாசலம் அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று திருகோணமலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புத்திரரும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுந்தராம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
மயில்வாகனன்(USA), Dr.சத்தியசீலன்(திருகோணமலை), தயாபரன்(திருகோணமலை), சாந்தி(கனடா), மலர்விழி(திருகோணமலை), கமலாசனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மா, கீத்தா, ரஜினி, தயாபரன், பாரதி, Dr.சிவசுதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சிதம்பரப்பிள்ளை, குமாரசுவாமி, ராமலிங்கம் மற்றும் திருநாவுக்கரசு, கனகையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மலிங்கம், வைத்தியநாதன், விஜயலட்சுமி, லீலா, சாரதா, தேவி, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ராஜலட்சுமி, ராமநாதன், மகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனித்தா, சூர்யா, ஜீவா, சுஜேஸ், பிரவீனன், ஹரிணி, சஞ்சயன், தனூசன், ஜயானி, நிவாசினி, வைஸ்ணவி, சிவானி, சிவந்தி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-07-2021 சனிக்கிழமை அன்று திருகோணமலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details