யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss Kaarst ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நகுலாம்பிகை ஸ்ரீவரதராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே....
இப்பூமியில் - நீங்கள்இல்லை என்பதை எண்ணும்போது....இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு முகத்தைஇனி நாங்கள் என்று காண்போம்?அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப் பிரிந்துகண்களில் நீர் மல்க வைத்துநாம் இங்கே தவித்து நிற்கஎம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பத்து சென்றாலும்ஆறவில்லை மனதுஆண்டுகள் பல சென்றாலும்ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!