மரண அறிவித்தல்

அமரர் நாகேஸ்வரி சிவஞானசுந்தரம்
(லில்லி)
வயது 86

அமரர் நாகேஸ்வரி சிவஞானசுந்தரம்
1932 -
2019
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சன்(சிட்னி), மோகன்(கனடா), தயான்(மெல்பேர்ண்), கௌரி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றேணுகா(சிட்னி), பிரேமினி(மெல்பேர்ண்), அஜன்(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி, சங்கவி, ரஞ்சிதா, ஹர்ஷினி, ரவிகாந்த், நிரஞ்சினி, ரேஹான், ஷிவாணி ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் உறவுகளோடு துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்