25ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி மதியாபரணம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் உறைவிடம் அம்மா நீ
நல்ல நேசத்தின் இருப்பிடமும் நீ அம்மா
கருனையின் பிறப்பிடமும் நீ அம்மா
எம்மை அன்பாய் ஆட்சி செய்தவளும் நீ அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எங்கள் மனதில் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.