
-
26 OCT 1966 - 20 JAN 2024 (57 வயது)
-
பிறந்த இடம் : நெடுங்கேணி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மகாறம்பைக்குளம், Sri Lanka
வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் அகத்தியர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் தயாபரன் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராசா யோகமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
யதுர்சன், நிதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தினி, தேவநந்தினி, கிருஷ்ணவேணி, ராஜபரன், குகதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயச்சந்திரன், பாலச்சந்திரன், நந்தினி, தியாகினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:30 மணியளவில் பூந்தோட்டம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
நெடுங்கேணி, Sri Lanka பிறந்த இடம்
-
மகாறம்பைக்குளம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
