Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 DEC 1933
இறப்பு 24 MAR 2021
அமரர் நாகரெட்ணம் சிவபாதலிங்கம்
ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்
வயது 87
அமரர் நாகரெட்ணம் சிவபாதலிங்கம் 1933 - 2021 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகரெட்ணம் சிவபாதலிங்கம் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சரவணமுத்து சவுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற பத்மாவதி அம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

உமாகாந்தி(லண்டன்), வத்சலா(லண்டன்), Dr. சிறிகாந்தி(லண்டன்), சஞ்சீவ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோ(இலங்கை) அவர்களின் வளர்ப்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், நல்லவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாபரன்(லண்டன்), கோவர்த்தனன்(லண்டன்), சிவகாந்தன்(லண்டன்), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்லம்மா, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr. துவாரகா, Dr. தர்மிகா, லக்சிகா, ரோஜா, கிருஸ்ணி, இந்திரஜித், சங்கீதா, மதுமி, யதுமி, அவினேஸ், அனோஸ், அன்சிகா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

டிலன், தியடோர், றோசி, அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 59 கடல்முக வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices