மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராஜலக்ஷ்மி அவர்கள் 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரசேகரம் தங்கல் தம்பதிகளின் அன்பு மகளும்,
நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபு(பிரான்ஸ்), பிரேம்(டென்மார்க்), பிரகாஷ்(பிரான்ஸ்), பிரபா(பிரான்ஸ்), பிரசாந்த்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லீலாதேவி(இலங்கை), தர்மபூபதி(இலங்கை), வேலாயுதம்(சுரேஷ்- டென்மார்க்), தவமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இணுவில் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Family