எனக்கு சமயம் படிப்பித்த ஆசான்.அவர் உள்ளம் எவ்வளவு தூய்மையானதோ அது போல் அவரது வெளித்தோற்றமும் இருக்கும்.நடை உடை மற்றும் மாணவர்களுடன் பழகும் விதம் உட்பட....மாணவர்களுக்கு தெரியாததை எப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதற்கு இவரை உதாரணத்திற்கு சொல்லலாம்.இயற்கையினது படைப்புகளின் அற்புதங்களை மிக அழகாக சொல்லித்தந்தவர்.என் வாழ்வில் மறக்க முடியாத ஆசான் என்றால் இவர்தான். ஐயனே சென்றுவாருங்கள். உங்கள் பூதவுடல் மறைந்தாலும் பேரும் இவ் மண்ணுலகில் என்றும் நிலைத்திருக்கும். ஐயனின் இழப்பால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஐயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. He had a very good full life. I think this is time to go without any sufferings. RIP