Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 JUL 1946
இறப்பு 18 APR 2020
அமரர் நாகமுத்து சிவஞானம்
ஓய்வுநிலை அதிபர்
வயது 73
அமரர் நாகமுத்து சிவஞானம் 1946 - 2020 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூர் அறிவொளியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவஞானம் அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து மாதியம்மை தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாராயணபிள்ளை(காந்தி) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வபாக்கியம்(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிகா(கனடா), ஜனகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

மணிமாறன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

சங்கவி, மஞ்சரி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஆவரங்கால் கிழக்கு புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று  ஆவரங்கால் கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices