

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை கிழக்கை வசிப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜபூபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பரிமளம், பூபாலசிங்கம், பரமலிங்கம், கமலாதேவி, செல்வரட்ணம்(செல்லையா), காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜிதா(ஜேர்மனி), றெஜினா(கனடா), சுதாகரன்(சுவிஸ்), ஐங்கரன்(ஜேர்மனி), அனுராகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகராஜா(ஜேர்மனி), தயாபரன்(கனடா), அகல்யா(சுவிஸ்), மயூரா(ஜேர்மனி), சுகன்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷாந், மோனிஷா, துஷாரா, பானுஜன், அஸ்னி, அஸ்வின், அஸ்மி, ரேஷ்மி, சார்மி, றிஹானா, வைஷ்னா, அஷானா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.