Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 10 OCT 1940
மறைவு 02 MAR 2021
அமரர் நாகமுத்து செல்லத்துரை
வயது 80
அமரர் நாகமுத்து செல்லத்துரை 1940 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா, சிங்கப்பூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்லத்துரை அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று சாவகச்சேரியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றஜனி, சுகந்தினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கனகலிங்கம், விசாலாட்சி மற்றும் யோகம்மா, சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகாந்தன், பாரத், நிரோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பார்வதி மற்றும் சரஸ்வதி, பசுபதி காலஞ்சென்ற முருகேசு மற்றும் சுந்தரம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சின்னத்துரை, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் மகாலட்சுமி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் சந்திரமலர், கமலாம்பிகை, சந்திராதேவி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புஸ்பராணி, சூரியகலா, காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை, கமலாம்பிகை மற்றும் பஞ்சாட்சரம் காலஞ்சென்ற யோகலிங்கம் மற்றும் சிவயோகராசா, ரவிக்குமார் ஆகியோரின் சகலனும்,

பிரஜித், மயூரா, மித்ரா, அக்‌ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் சாவகச்சேரி டச்சு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தனங்கிளப்பு கண்ணாதிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்