Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 SEP 1944
இறப்பு 05 SEP 2024
திரு நாகமுத்து கந்தையா 1944 - 2024 தட்டுவான்கொட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தட்டுவான் கொட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்ணகிநகரை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தையா அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

திலகநாதன், திலகறாணி, ஜெகநாதன், யோகநாதன், லங்கநாதன்(கண்ணகிநகர்), பேரின்பநாதன்(பிரான்ஸ்), செந்தில்நாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயநீதமலர், சற்குணபாலசிங்கம், செல்வகுமார், றஞ்சினி, உதயகுமாரி(கண்ணகிநகர்), அனுசியா(பிரான்ஸ்), அனிதா(கண்ணகிநகர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபிகா, பாலச்சந்தர்(வலயக்கல்வி அலுவலகம், சாவகச்சேரி), ரசிகலா, விஜயேந்திரன், பிரசாந், ஜெனா(பிரான்ஸ்), திவிஜா, கிருஸ்ணகுமார், சயந்தன்(பிரான்ஸ்), சதானந்தினி, சாமினா, ராதா, பானுஷா, ஜெயரூபன், தேனுஷா, விஜயரூபன், புவியரசி, விதுசா, ஜெனிஸ்ரா, கபில், ரவிவர்மன், டிலானி, பவிசன், நிலவன், தமிழரசி, பிரவீனா(பிரான்ஸ்), டினோஸ், அபிசாந்(பிரான்ஸ்), தமிழினி, டர்மிகா, லெதுர்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கனிவிழி, மதுவிழி, அருளெழிலன், சுடரவன், கோபிஷா, நவீன், ரதுசன், வதுஷா, ஜஸ்மிகா, பிரணவி, பிரசாந், ருஷாகன், நிஷாளினி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில்நாதன் - மகன்
சாந்தன் - பேரன்
சயந்தன் - பேரன்
திலகநாதன் - மகன்
பேரின்பநாதன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices