

அமரர் நாகம்மா குமாரசாமி
1939 -
2020
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Nagamma Kumarasami
1939 -
2020


விழிநீர் அஞ்சலி குமாரசுவாமி நாகம்மா( நெடுந்தீவு கிழக்கு ) எங்கள் குலத்தில் உதித்த மலரொன்று இன்று உதிர்ந்து விட்டது. உறுதியின் உறைவிடம் உறங்கச் சென்று விட்டது. காலன் செய்த கோலத்தால் கலங்கி நிற்கும் உறவுகளையும் நட்புகளையும் நன்றியோடுநினைத்து நிற்கும் நடராசா தனலட்சுமி குடும்பத்தினர் , பெரியதம்பனை.
Tribute by
நடராசா தனலட்சுமி குடும்பத்தினர்
பெறாமகன், மருமகள் குடும்பத்தினர்
பெரியதம்பனை, வவுனியா
Write Tribute