மரண அறிவித்தல்
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை பெரியரசடி ஆசிரியர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா கந்தையா அவர்கள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கந்தையா(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிர்தராணி, பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான கிருபாகரன், சுகுணராணி மற்றும் சுதாகரன்(கனடா), வரதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனடாவைச் சேர்ந்த ராஜா, பிரேமலதா, ஜெயந்தி, யூடி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்
கனடாவைச் சேர்ந்த சுஜினா, கேமா, சஞ்ஜே, சுராஜ், சாய்தா, சஹானா, கெவின், கெல்வின், ஜாக்குலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்