யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சண்முகரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
                    
                    
        
                        
                        
                        
                        
                            
            
ஆழ்ந்த அனுதாபங்கள் .. உங்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி