5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலை வடக்கு புதுக்கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், ஆப்பிரிக்கா மடகாஸ்கரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி தங்கராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான ஐயாவே உங்கள்
ஐந்தாண்டு நினைவுகளில் உங்கள்
பசுமையான நினைவுகளை
நினைவு கூர்கிறோம்..
காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்.
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..
மனித வாழ்வில் இனிமையான
மென்மையான பொறுமையான சாந்தமான
பாசமுள்ள ஐயாவை
எமக்கு தந்த இறைவனுக்கு
தலை வணங்குகின்றோம்..
எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்.,
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..
தகவல்:
குடும்பத்தினர்