Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1939
இறப்பு 15 SEP 2019
அமரர் நாகமணி சிவசுப்பிரமணியம்
Draftsman, Building Department- (யாழ். இந்து கல்லூரி பழைய மாணவன்)
வயது 80
அமரர் நாகமணி சிவசுப்பிரமணியம் 1939 - 2019 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்தீஸ்வரன் ஐயர் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்ற புஸ்பவதி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி(கனடா), ஆனந்தி, சுகந்தி, ரஜனி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

காலஞ்சென்ற மனோரஞ்சிதம், செல்வராஜா, சண்முகரட்னம், இராஜேந்திரன்(இந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

செல்வராஜா(கனடா), மோகன்தாஸ், ஸ்ரீரங்கன், சந்திரதாசன்(தாசன்- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு அத்தானும், 

காலஞ்சென்ற சாயாதேவி, இந்திராணி(கனடா), சித்திரா(சுவிஸ்), காலஞ்சென்ற இராமநாதன், குணரட்னம், கமலாவதி, பத்மநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகிரதி, சஞ்ஜீவன், ராகவி, ரோசானா, அஜய், சகாயன், கிருஷ்னா, சந்தியா, இலக்கியா, சுகன்னியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அர்ட்சுனன், வெற்றி, லெவின் ஆகியோின் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices