

-
02 JUN 1942 - 07 JUN 2020 (78 வயது)
-
பிறந்த இடம் : சரவணை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி ஆறுமுகம் கனகரத்தினம் அவர்கள் 07-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மேகலா(சுவிஸ்), மேனகா(சுதா- லண்டன்), அனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவசீலன்(சுவிஸ்), Dr. சிவமோகன்(லண்டன்), ஜெகன்(DFCC Bank Wellawatte - இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கிருபாதேவி, நல்லையா மற்றும் குணரத்தினம், காலஞ்சென்றவர்களான தெட்சணாமூர்த்தி, சகுந்தலாதேவி மற்றும் அசோகமாலாதேவி, மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்திமலர், வசந்தமலர், மதியழகன், பண்பழகன், அருளழகன், தமிழழகன், கலையழகன், ஞானமலர் ஆகியோரின் அன்பு அத்தானும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம் மற்றும் இரத்தினமலர், தவமலர், மனோன்மணி, காலஞ்சென்றவர்களான ஜெயராமச்சந்திரன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினோத், ஜீவன்(சுவிஸ்), வர்ஷா, குகேஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-06-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணி முதல் 06:00 மணி வரை கல்கிசை மகிந்தா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 09-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிக்கு கல்கிசை பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சரவணை, Sri Lanka பிறந்த இடம்
-
கொழும்பு, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
