
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், இல.101 ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தயாபரராசா அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், தர்மலிங்கம் பரணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானயோகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மணி, கந்தையா, தியாகராசா மற்றும் கெளரிநாயகி, கேதீஸ்வரி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சத்தியசீலன்(ஜேர்மனி), தயாநிதி(ஜேர்மனி), உதயசீலன்(சுவிஸ்), தயாரஞ்சினி(லண்டன்), குணசீலன்(சுவிஸ்), குணலக்சன்(ஜேர்மனி), ஞானகெளரி, காலஞ்சென்ற பரந்தாமன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜனி, விஜயகுமார், சுசீலா, செல்வராசா, றேணுகா, கேமதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவபாதகுணம்(கண்ணன்), சபாபதிப்பிள்ளை, கமலேஸ்வரி ஆகியோரின் சகலனும்,
உமேசன், லக்ஷனா, சாருஜன், கெளசிகா, துளசிகா, சிந்துகா, சாத்விகா, ஷாஜிகா, இந்துஷான், துஷ்யந்தன், யட்சனன், திஷாளன், கீர்த்திகா, திஷா, சந்தோஷ், ஆர்த்திகா, ஆகாஷ், தக்ஷியா, சனாட்ஜன், கஜக்ஷன், அபிநயன், அற்புதன், ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பிரியா, விக்ரம், நித்தியா, ஆதித்தன், அஸ்வின், அட்சயன், சாரா, இனியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).