யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் நாள் நினைவஞ்சலி.
திதி: 25-12-2023
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல் உம்மை உருக்கி எம்மை காத்து வந்த தெய்வமே!
நீங்கள் எங்களோடு வாழ்ந்தகாலமெல்லாம் பொற்காலம் - நீவீர்பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில் நீர்க்கோலம்!
இன்று நம் கண்ணீர் நிறைந்தகண்கள் உம்மை தேட எம் மனமோ உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல கோடி சென்றாலும்ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!