

யாழ். சாவகச்சேரி மீசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schwyz Arth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 31-08-2022 புதன்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரேணுகா(இலங்கை), விமலேஸ்(விஜி- சுவிஸ்), சுரேகா(சுவிஸ்), அனுகா(சுவிஸ்), குகேகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தயாசீலன், ஜென்சி(சுவிஸ்), இராஜேந்திரகுமார்(Boby- சுவிஸ்), தமேஸ்வரன்(தமேஸ்- சுவிஸ்), ஜெயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செல்லக்கண்டு, கனகசிங்கம், தனபாலசிங்கம், குணசிங்கம், அன்னலட்சுமி(மலர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிருஷிகா, கிருஷாந், அஜிஸ், அஸ்மி, றெமின்னா, றெமிஷன், றெயான்ஸ், கிவோனா, கெளதிக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 03 Sep 2022 1:00 PM - 4:00 PM
- Sunday, 04 Sep 2022 1:00 PM - 4:00 PM
- Monday, 05 Sep 2022 1:00 PM - 4:00 PM
- Tuesday, 06 Sep 2022 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details