Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1941
இறப்பு 08 JAN 2022
அமரர் நாகலிங்கம் ஜெயனொளிபவன்
முன்னாள் அதிபர்- கொக்குவில் CCTMS, முன்னாள் ஆசிரியர்- கொக்குவில் இந்துக் கல்லூரி
வயது 80
அமரர் நாகலிங்கம் ஜெயனொளிபவன் 1941 - 2022 Penang, Malaysia Malaysia
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Penangயைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொக்குவில், கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஜெயனொளிபவன் அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

ரவிராஜ்(பிரித்தானியா), ரஜனி(ஜேர்மனி), பிரதாபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நிரூபா, சண்முகேஸ்வரன், நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், குகதாசன், மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பத்மரஞ்சனி, மகாதேவன் மற்றும் இன்பமலர்(கனடா), செல்வமலர்(கொழும்பு), முருகதாஸ்(பிரித்தானியா), இந்திரஜோதி(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனரும்,

டானியா, கிசான், மதுஷா, அருகன், ஓவிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் ஜெயரத்ன மலர்ச்சாலையில் (Elvitigala Mawatha, Colombo 8) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, பி.ப 03:30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices