

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கோபாலசிங்கம் அவர்கள் 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கண்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இராசமலர்(ஏழாலை), குலசிங்கம்(ஏழாலை), சறோஜினிதேவி(ஏழாலை), கண்ணன்(ஏழாலை), றஞ்சினி(கனடா), நிர்மலா(கனடா), நித்தியவதனி(கனடா), ஜெசுதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கணேசநாதன்(ஏழாலை), கிருபைராஜா(ஜேர்மனி), சுமதி(ஏழாலை), மோகனரூபன்(கனடா), நித்தியராஜா(கனடா), மனோகரதாஸ்(கனடா), மதிசங்கர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பமிலன்(ஏழாலை), கபிலன்(ஏழாலை), காலஞ்சென்ற கிருத்திகா மற்றும் சஞ்சிதா, ஜனோசிகா, அபராஜிதன்- சரணியா, நர்மதா, சுகிர்தன், சயித்(கனடா), நிரோஸ்(கனடா), அஜந்தன்(கனடா), வர்சனா(கனடா), வினுசியா(கனடா), சர்மி(கனடா), தரிசிகா(கனடா), மதுஷ்(கனடா), நிதுஷ்(கனடா), யதுஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
இரு சிறார்களின்(New Born) அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You and your family are in my heart and mind. My condolences on the passing of your father.