

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வதிவிடமாகவும், ஒட்டுமடத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பொன்னுத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அன்னார், வாலம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், திருச்செல்வம் மற்றும் தேகமல்லிகா, முகுந்தன்(லண்டன்), நீதிராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரதாஸ், சுதர்சன், புஸ்பராணி, ஈஸ்வரி, திருக்குழலி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரவீந்திரன், சிவானி, நிரோஜதாஸ், நிமலன், ரமேஸ், அரவிந்தன், அனுஸ்கா, பவிந்தன்(லண்டன்), கார்த்தியாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
மிதுஷன், நிசான், அஸ்வின், அபிநயா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அனைவரும் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருமை தந்து விருந்து உபசாரத்தில் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.