5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நவாலி அரசடி சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேசு வள்ளியம்மை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு போனது
நீங்கள்
எங்களை விட்டு
போய் - நம்ப
முடியவில்லை!
காயவில்லை விழிகளில்
ஈரம்
ஐந்தாண்டு ஓடினாலும்
எம்
துயரம் தீரவில்லை ஆறுதில்லை
எங்கள் மனம் உங்கள்
பெருமையும் புகழும் ஒவ்வொரு
காற்றலையிலும் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது நீண்டு செல்லும்
நாட்களிலே
நிழல்
வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள்
பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute