5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேசு குணமணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?
தொலைத்துவிட்ட இத்தனை வருடத்தில்
உங்கள் முகத்தை தேடாத நாட்களில்லை!
உங்களைக் காணாத என் கண்கள்
நித்திரையை தொலைத்துவிட்டு நீரை வடிக்குதம்மா!
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் இல்லா இவ்வுலகம்
என்றும் இருள் மயமானது!
ஒரு மலராய் மலர்ந்து பலர் வாழ
மணம் வீசிய அன்னை என்றும் அழியாத
உன் பாசம் எம்மை விட்டு அகலாது தாயே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
நடேசு நற்குணசிங்கம், நடேசு உதயகுமார், நடேசு சாந்தன்(மகன்கள்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute