யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவபாக்கியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான மொழிபேசிஉறவுகளை அரவணைத்தீர்அம்மா என்ற சொல்லுக்குஅர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
எப்பொழுதும் மழைத்தூறலாய்உங்கள் நினைவு....!எங்கள் இதயங்கள் நனைந்தகாடாய் கிடக்கின்றன!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்துஎம்மை வழிநடத்திய அந்த நாட்கள்எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அம்மா.
எங்களுக்கான இலக்கணம் படைத்தஉங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்சென்றாலும் மறக்கமாட்டோம்
என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்குடும்பத்தினர்..