1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி பெரியமாவடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவக்கொழுந்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று போல் இருக்குதம்மா
இருந்து நாம் மகிழ்ந்த நாட்கள்
சென்றது ஓராண்டு
சென்றதும் அறியார் போன்று
நெஞ்சிலே உம்மை வைத்து
நினைவெலாம் உமதாய்க் கொண்டு
வெம்பி நாம் வடிக்கும் கண்ணீர்
விலகவே இல்லை அம்மா
ஆண்டுகள் தான் ஒன்று போனதென்ன
எம் ஆருயிர் பிரியும் மட்டும்
வேண்டியே வணங்கி நிற்போம்
தாயே மைதி கொள்வாய்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
இருந்து நாம் மகிழ்ந்த நாட்கள்
சென்றது ஓராண்டு
சென்றதும் அறியார் போன்று
நெஞ்சிலே உம்மை வைத்து
நினைவெலாம் உமதாய்க் கொண்டு
வெம்பி நாம் வடிக்கும் கண்ணீர்
விலகவே இல்லை அம்மா
ஆண்டுகள் தான் ஒன்று போனதென்ன
எம் ஆருயிர் பிரியும் மட்டும்
வேண்டியே வணங்கி நிற்போம்
தாயே மைதி கொள்வாய்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்
Dear Ravi and sivam Anna and Vimalrajan Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort during this difficult...