
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், இராமநாதபுரம்(கல்மடு), செல்வாநகர், அம்பாள்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரமலிங்கம் அவர்கள் 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கனேசமூர்த்தி(பிரான்ஸ்), தனலட்சுமி(இலங்கை), தனபாலன்(பிரான்ஸ்), சிவனடியான்(நேசன் - ஜேர்மனி), கோபாலசிங்கம்(கோபால்- பிரான்ஸ்), காலஞ்சென்ற பரமேஸ்வரி(இலங்கை), சதீஷன்(பிரான்ஸ்), திலகேஸ்வரி(இலங்கை), தர்ஷினி(ரதி- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம்(கனடா), சண்முகநாதன்(கனடா), பத்மநாதன்(சுவிஸ்), செல்வராணி(இலங்கை) மற்றும் காலஞ்சென்ற பரமேஸ்வரி, திருஞானசம்பந்தர்(பிரான்ஸ்), மகாலிங்கம்(கனடா)), பஞ்சாட்சரம்(சுவிஸ்), யோகேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜேர்மனி), புஸ்பலீலா(கனடா), கனேசலிங்கம்(கனடா) ஆகியோரின் மூத்த சகோதரரும்,
அன்னலட்சுமி(கனடா), பத்மராணி(சுவிஸ்), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), சியாமலாவள்ளி(கனடா), மல்லிகாதேவி(கனடா), அமலராணி(சுவிஸ்), அன்ரன் நவராசா(சுவிஸ்), பேரம்பலம்(ஜேர்மனி), இராசலிங்கம்(கனடா), ரிஸ்வாணா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
யோகேஸ்வரி(யோகம்- இலங்கை) அவர்களின் சித்தப்பாவும்,
மனைவிவழி சகோதரர்களான காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(சுவிஸ்), பரமேஸ்வரி(இலங்கை), சன்முகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
மோகனதாஸ்(இலங்கை), யோகராணி(பிரான்ஸ்), சிவபாஸ்கரன்(இலங்கை), சுபாஜினி(பிரான்ஸ்), ராஜினி(ஜேர்மனி), புஸ்பகலா(கலா- இலங்கை), தயாழன்(இலங்கை), நந்தினி(நந்தா- இலங்கை), தயாபரன்(ராசன் - இலங்கை), ரபேஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
உதயா, யாழினி, தீபன், பிரகாந்த், சோபனா, தீபனா, கஜயரூபன், அனோஜனா, இலியானா, ஆருரன், தாரணி, நிதுஷன், நிதுஷிகா, யதுஷன், ஆதீஷன், அசானி, அபிசன், அக்சயா, ஆரண்யா, இந்துஜா, சஜீவன், தமிழினி, சுகன்யா, சிந்துஜா, சிந்துயன், வெண்பா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
பெளஷானன், ஜென்விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-11-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லமான இல. 223, அம்பாள் குளம், கிளிநொச்சி என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் கந்தன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.