கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா கதீசன் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், கனகமணி தம்பதிகள், காலஞ்சென்ற சூசைமுத்து(மன்னர் மணியம்), பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நடராசா(ஒய்வுநிலை அதிபர்- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) ஆன் புனித ஜெயந்தி(ஆசிரியை- கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்) தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும்,
சியானுகா, பரிதியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா, காலஞ்சென்ற யோகராசா(பாபு- மனேஜர்), வரதராசா, விமலராசா, ஜெயராசா(கனடா), புஸ்பகாந்தி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
செல்வராணி, சாந்தினி, தேவிகா(கனடா), வசந்தி(ஜேர்மனி), ஜெயந்தி(லண்டன்), சுகந்தி(நோர்வே), காலஞ்சென்ற அல்பேட்(பேபி), காலஞ்சென்ற றொபட்(பபி), எட்வேட்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Bouleversés douloureuse tout coeur avec vous. Sincères condoléances.