யாழ். கரவெட்டி தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா விநாயகமூர்த்தி அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாகஇருள் அகற்றும் நிலவாகஊர் போற்றும் நல்லவனாகபார் போற்றும் வல்லவனாகவாழ்வாங்கு வாழ்ந்து- எங்களைவாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்புமதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காகஉயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்எங்களை நினைத்து எங்களுக்காய்இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடுமீளாத் துயில் கொண்டஉங்கள் ஆத்மா சாந்தி அடையஎங்கள் இருகண்ணீர் மலர் தூவிஇறைவனோடு இணைய வேண்டிஅஞ்சலி செய்கின்றோம்......!!!