
யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சின்னத்தம்பி அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியம் நடராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமிலா(பிரித்தானியா), சாந்திலா(கனடா), வத்சலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லத்துரை, யோகம்மா, அரியரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நாகேஷ்வரன் ஆகியோரின் அன்பு சகலனும்,
ஜோர்ஜ், ரவிச்சந்திரன், யோகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், அனா, சுஜித், Debo, சங்கீத், அஷ்வின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.