
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா புவனேஸ்வரி அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜினிதேவி(சுவிஸ்), விஜயகுமார்(ஜேர்மனி), யோகேஸ்வரி(மீரா- லண்டன்), உதயகுமார்(பிரான்ஸ்), சத்தியதேவி(சுமதி- லண்டன்), ஜெயகுமார்(ஜேர்மனி), பாலகுமார்(கரன்- கனடா), குணசீலன்(கனடா), கிருஸ்ணசீலன்(கிருபா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வள்ளியம்மா, காலஞ்சென்றவர்களான பழனி, தில்லையம்பலம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகலிங்கம், தயாநிதி, ஶ்ரீதர், யசோதா, நகுலேஸ்வரன், துஸ்யந்தி, சபேஜினி, சுஜாதா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுசா, சபேனா, கெளசிகா, துளசிகா, சிந்துகா, வேணுஜா, ஜனுசிகா, சோபிகா, தீபா, தீபிகன், சரண்யா, அபிசான், சாருகா, சனுஜா, தருண், சஜிதா, பவிஷ், அஜந், காவியா, பவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரியா, விக்ரம், அஸ்வின், அக்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.