யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா லோகேஸ்வரன் அவர்கள் 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாதேவன் அழகம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலை அவர்களின் பாசமிகு கணவரும்,
டினேஷ், லாவன்னியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான டலாதேவி(ஐக்கிய அமெரிக்கா), சரஸ்வதிதேவி(கனடா), திலகேஸ்வரி(இலங்கை) மற்றும் திலகவதி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), பிறேமாவதி(கனடா), பராதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருச்செல்வம்(ஜப்பான்), சந்திரகாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.