
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சில்லாலையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், தனலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
மோகனரூபன்(கனடா), டினேஷ்(அவுஸ்திரேலியா), றம்ஸன்(கனடா), யறினா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனுஷியா(கனடா), நிஷா(அவுஸ்திரேலியா), ஷோபிகா(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்- சண்டிலிப்பாய்), சஞ்ஜீவன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, தட்ஷணாமூர்த்தி, ஜெயலக்சுமி, நவநீதவதி, யோகேஸ்வரி, சுசீலாதேவி, கௌரி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம், புஸ்பம்(கனடா), மகேஸ்வரி, புவனேஸ்வரி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,
அதிசயன் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-09-2021 புதன்கிழமை அன்று விளா வெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details