Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 DEC 1934
மறைவு 28 SEP 2021
அமரர் நடராஜா ஆச்சிப்பிள்ளை 1934 - 2021 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும், நீர்வேலி, கைதடி, மந்துவில், கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆச்சிப்பிள்ளை அவர்கள் 28-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னையா, புதுநாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நீர்வேலியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பலாலி யோகராஜா(New York), லோகேஸ்வரன்(அப்பாப்பிள்ளை) விக்கம் தமிழ் சமூக கூட்டமைப்பு அறக்கட்டளை - பொருளாளர்(அருள்மிகு உச்சி முருகன் கோயில்), பலாலி சமூக கூட்டமைப்பு பிரித்தானியா - பொருளாளர், சுப்பிரமணியம்(New York), பரமேஸ்வரி(Germany, Essen), காலஞ்சென்ற சிவராசா(சிவா-வளர்ப்பு மகன்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,

சரவணபவானந்தன், றெஜினா சந்திரோதயம் யோகராஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜித்தேந்திரா யோகராஜா, லிலானி ஜித்தேந்திரா, கவித்தா சுகந்தன், சுகந்தன், சோபியா ஸ்கந்தா, ஸ்கந்தா, சுதர்ஹினி நவநீத், நவநீத், நிரோசன், சாம்பவி, துசாலினி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

யனுசன் சுகந்தன், அர்ஜூன் சுகந்தன், பியங்கா அக்க்ஷரா ஜித்தேந்திரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வில் பங்கேற்க வரும் நபர்கள் தயவுசெய்து முகக்கவசம் அணிந்து வரவும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லோகேஸ்வரன்(அப்பாப்பிள்ளை) - மகன்
யோகராஜா(யோகா) - மகன்
சுப்பிரமணியம்(மணி) - மகன்
பரமேஸ்வரி(பரமேஸ்) - மகள்