Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1955
இறப்பு 24 DEC 2019
அமரர் முத்துக்குமார் திருச்செல்வம் 1955 - 2019 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Vlaardingen ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட முத்துக்குமார் திருச்செல்வம் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இலங்கையர் முத்துக்குமார் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரபாகரன், சரிதா, கிருபாகரன், தபோகரன், வினிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிந்துஜா, பாஸ்கரன், சஹானா, மதுஸ்ரீ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற சபாரெட்ணம், யோகாம்பிகை(இலங்கை), தனலெட்சுமி(ஜேர்மனி), தெய்வேந்திரம்(ஜேர்மனி), சண்முகலிங்கம்(லண்டன்), புஸ்பவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, குணமாலை மற்றும் சுப்பிரமணியம்(ஜேர்மனி), கௌரி(ஜேர்மனி), லீலாவதி(லண்டன்), காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி(இலங்கை), பர்வதபத்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குருநாதலிங்கம் அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

சுருதி, சாதுரி, இசானா, ராணா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்