

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடாகவும் கொண்ட முத்துகிருஸ்ணன் பாலகருனேந்திரன் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகிருஸ்ணன் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்கண்டு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்கோதை(சறோஜா) அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன்(சுவிஸ்), ரசிதா(சுவிஸ்), சுகிதா(சுவிஸ்), ஜெசிதா(சுவிஸ்), சுபாஸ்கரன்(சுவிஸ்), சிந்துசா(ஜேர்மனி), கஸ்தூரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இமிலியனஸ், ரேஜீனகுமார், விஜயரூபன், யசோ, கேவின், புகழினி, நிதுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், துரைராஜசிங்கம் மற்றும், சிறிதரன், அருந்தவநாதன், கமலாதேவி, செல்வவதி, இந்துராணி, அருந்தவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சிகன், றினோசா, றினோசன், அனுஸ், அறீஸ், அஜீனி, ஆகாஸ், ஆதீஷா, இலிஷா, அவீஸ், அஸ்லி, சகீல், அஜேஸ், அகீஸ், கேசிலீனா, கிலவ்றீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06.05.2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளிவல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace