

மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமார் தங்கவடிவேல் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சதீஸ்பன், கோகுலதாசன், சிந்துஜா, சரணியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவதர்சினி, ஸோபினி, நவநீதன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருளம்மா, பாக்கியம், தவராசா, யோகராஜா, மகேந்திரராஜா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், யோகம்மா மற்றும் புஷ்பராணி, இரத்தினசிங்கம், திலகவதி, சரோஜினிதேவி, அன்னலெட்சுமி, கெங்கேஸ்வரன், புஸ்பராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணாத், பிரணிக்கா, மிருதிக்ஷா, அஸ்னித், ஜஸ்வந்திக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-04-2020 வியாழக்கிழமை அன்று பி:ப 3:00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு செங்கலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.