Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 02 SEP 1937
மறைவு 29 APR 2026
திரு முத்தையா மாசிலாமணி
கலைமாணி, கலாபூஷணம், ஓய்வுபெற்ற காணி உத்தியோகத்தர் - கிளிநொச்சி, முல்லைத்தீவு)
வயது 88
திரு முத்தையா மாசிலாமணி 1937 - 2026 தாவடி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மற்றும் தாவடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலைமாணி, கலாபூஷணம் முத்தையா மாசிலாமணி அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவநிதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ரகுபரன்(ஐக்கிய அமெரிக்கா), ராகுலன்(கனடா), பானு(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மேனகா, துஷ்யந்தி, துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரகுகிருஷ்ணன், ரகுவர்மன், அர்ச்சனா, விஷாலி மற்றும் சஞ்சேயன் ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியம், சந்திரசேகரன், லீலாவதி, விமலதேவி மற்றும் சரஸ்வதி (சிங்கப்பூர்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகுபரன் - மகன்
ராகுலன் - மகன்
பானு - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices