
யாழ். நாவற்காடு வரணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சிவஞானம் அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
சிதம்பரப்பிள்ளை முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
இராசேந்திரம், இராசகுமாரி, இராசவதனி, இந்திரகுமார், இந்திரவதனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராதாகிருஸ்ணன், சிவகுமார், குமுதினி, குணசேகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிகா, சசீபன், தனுஷன், குகதீஷ், பிரதீஷ், அனுஜன், சாதனா, இலக்கியா, இலக்கியன் இமாலன், அபிதா, தர்மிகா, கர்ணிகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.